×

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தங்கதுரை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தனியார் நிதி நிறுவனம் பண மோசடி செய்ததாகக் கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தங்கத்துறை கூறினார். 


Tags : suicide ,drinking poison ,Office ,Villupuram District Collector , Villupuram, youth, drinking poison, suicide, attempt
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...